4 நவ., 2014

ஆன்மீக சிந்தனை-59:



தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
தளர்வறியா மனந்தரும்
தெய்வ வடிவம் தரும் நெஞ்சில்
வஞ்சமில்லா இனந்தரும்
நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
நலம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே!

கருத்துகள் இல்லை: