27 ஜன., 2009

கருத்துக்கள்-13: "எப்படி உருப்படும் இந்த நாடு?"

"....இன்றும், தனியார் பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்குச் சம்பளம் மாதம் இரண்டாயிரம் ரூபாய். நகரத்தில், ஒரு கால் சென்டரில் அல்லது ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்குச் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். எப்படி உருப்படும் இந்த நாடு?..."

"உரத்த சிந்தனை: 'பொய் 'சத்தியமும்', இந்திய பொருளாதாரமும்!" - சாரு நிவேதிதாவின் கட்டுரையிலிருந்து, தினமலர்.
நன்றி: திரு சாரு நிவேதிதா & தினமலர்.

கருத்துகள் இல்லை: