வீடீயோ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீடீயோ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 செப்., 2009

வீடீயோ கவிதைகள்-6:



மகாகவியின் நினைவு நாளான இன்று காலை முதல் தொடர்ந்து மகாகவியின் பாடல்களை டிவியில் கண்டு, கேட்டு மகிழ்ந்தேன். யூடூபிலும் பல பாடல்களைக் கேட்டு இன்புற்றேன். கவிப்பேரரசின் "கவிராஜன் கதையைப்" படித்துச் சுவைத்தேன். தற்போது, மகாகவியின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற அவரது பாடலை பதிவு செய்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி மகிழ்கின்றேன்.

நன்றி: 'கார்த்திக்1947' & YouTube.

8 செப்., 2009

வீடீயோ கவிதைகள்-5:கவி ரூபனின் "நெஞ்சு பொறுக்குதில்லையே"



கவி ரூபனின் "நெஞ்சு பொறுக்குதில்லையே" - இலங்கை வானொலி கவியரங்கிற்காக எழுதியது.

நன்றி: கவி ரூபன் & YouTube.

28 ஆக., 2009

வீடீயோ கவிதைகள்-1: கவிஞர் வைரமுத்துவின், "அம்மாவுக்கு"



கவிஞர் வைரமுத்து தமிழ்நாட்டின் விலைமதிக்க முடியாப் பொக்கிஷம். அவரது கவித்திறனை வியந்து போற்றி மகிழ்வது மனதுக்கு இனிமை தருவது. தன் தாய் மேல அவர் பாடிய இப்பாடல் அற்புதமான, நெஞ்சை உருக்கும் ஒன்று.