26 செப்., 2014

திருமந்திரம்-16: பெத்தத்தும் தன்பணி யில்லை...

திருமூலர் திருமந்திரம்

பெத்தத்தும் தன்பணி யில்லை பிறத்தலால்
முத்தத்தும் தன்பணி யில்லை முறைமையால்
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப் பட்டோர்க்குப் பணியொன்றும் இல்லையே'