என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
11 பிப்., 2026
10 பிப்., 2026
இன்றைய புத்தகம்
சுந்தர ராமசாமி சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) – ஒரு பார்வை
“கலையின் மீது கொண்ட தீராத விருப்பம்”
“தமது கடைசிக்காலம்வரை எழுத்தின் வழி வாழ்வின் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு இருந்தவர்கள் என அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் தாம் காலமாகும் கடைசிக்காலம்வரை எழுத மட்டுமில்லை, கதைகளில் நீர்த்துப் போகாமலும் இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் இன்னும் முக்கியமானது. வாழ்க்கை அவர்கள்மீது எவ்வளவு சலிப்பைக் கொட்டினாலும், அவர்கள் கலையின் மீது கொண்ட தீராத விருப்பால் மட்டும் அது நிகழ்ந்திருக்கச் சாத்தியம் இருக்கின்றது.”
நன்றி: இளங்கோ (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/share/1AcYq6HAcM/
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/sundara-ramaswamy-sirukathaikal-muzhuthokuppu_319/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B07RCGKYCJ
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/ebook/dp/B08RX88F6M/
@followers D.i. Aravindan Kannan Sundaram TopFans Elanko DSe
#சுந்தரராமசாமி #sundararamasamy #சிறுகதைகள் #shortstories #முழுத்தொகுப்பு #collectedworks
#தமிழ்_இலக்கியம் #tamilliterature #நவீன_இலக்கியம் #moderntamilliterature #கலைமற்றும்வாழ்வு #artandlife #எழுத்தின்நம்பிக்கை #FaithInWriting #LiteraryReflection #bookdiscussion #ReadingTamil
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)