என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
12 மார்., 2026
11 மார்., 2026
10 மார்., 2026
ஆன்மீக சிந்தனை
🌹தொலைந்து போன நாட்களை எண்ணி வருந்தினால் இருக்கின்ற மீதி நாட்களும் தொலைந்து போகும்.
வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால் பல துன்பங்களையும்,
அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்.
வாழ்க்கை பயணத்தில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல.எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே.
உங்களை விட்டு விலகி செல்பவை எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக வழி அனுப்பி வையுங்கள்.நீங்கள் இழந்ததை விட சிறப்பாக ஒன்றை தர காலம் காத்துக் கொண்டிருக்கிறது
என்பதை உணருங்கள்:
"ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள்"
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
நன்றி:
திருவாசகம்,
சிவ சிவானி,
முகநூல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)