நீதி வெண்பா 46
பொருள் தரும் துன்பம்
இன்னல் தரும் பொருளை ஈட்டுதலும் துன்பமே
பின் அதனைப் பேணுதலும் துன்பமே - அன்னது
அழிந்தாலும் துன்பமே அந்தோ பிறர் பால்
இழந்தாலும் துன்பமே ஆம்
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)