ஒரு எழுத்தாளன், இலக்கியவாதியின் பணி மனிதனை நேசிப்பது. மனிதனின் துன்ப துயரங்களை சொந்தத் துயரமாக வடித்தெடுப்பவனே எழுத்தாளன். ஒரு தேசத்தில் எதன் பொருட்டு உயிர்க்கொலை நடந்தாலும் அதில் இனமோ மொழியோ பிரித்துப் பார்க்கக் கூடாது. உயிர் பலியானவர்கள் சிங்களர் ஆனால் என்ன? தமிழர் ஆனால் என்ன? எல்லோரும் மனிதர்களே. ஆக நமக்குத் தேவையானது அன்பும் மனிதநேயமும்தான்.
"உயிரில் தமிழன் உயிர் என்று தனியே இல்லை!" - ஜெயகாந்தன் - இனிய உதயம், மே 2009 இதழிலிருந்து.
நன்றி: திரு ஜெயகாந்தன் & "இனிய உதயம்" இலக்கிய மாத இதழ்.
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
அன்பும் மனிதநேயமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பும் மனிதநேயமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)