ஔவையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஔவையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 பிப்., 2009

எனக்குப் பிடித்த கவிதை-45: "வீணருக்குரைத்தல்"

வானரம் மழையினில் நனைய
தூக்கணாம் தானொரு நெறி சொல்ல
தாவி பிய்த்திடும் .
ஞானமும், கல்வியும்,
நவின்ற கலைகளும்
வீணருக்குரைத்திடில்
வீணாகுமே.
- ஔவையார்