கதை#14:
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் |
புதுமைப்பித்தன்
கதை சொல்லி மகா |தமிழ் சிறுகதை
22,882 views
Jan 18, 2020
கதைசொல்லி மகா- Story Teller
15.5K subscribers
கடவுள் பூமிக்கு வந்து மனிதருடன் வாழும் நிகழ்வான கற்பனை புள்ளியினை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மனிதனுடைய பாடுகளை, எளிய மனிதர்களினுடைய மன ஓட்டங்களை, இதிகாசங்களின் குறிப்புகளை, பூமிக்கு வந்த பின்பு கடவுளின் நிலையை, எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்கே உரிய எள்ளல் நடையுடன் விளக்கக்கூடிய அருமையான கதையிது.
இவ்வழகிய கதையினை கொடுத்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களைக் கொண்டாடுவோம். அவரது எழுத்துக்களை வாசிப்போம். அவரது கதைகளைக் கேட்போம்.
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
கதை#13: திரு. கி. ராஜநாராயணனின் "நாற்காலி" சிறுகதை- https://youtu.be/lOqW_FrhQ5M
கதை#12: திரு.புதுமைப்பித்தனின் "பால்வண்ணம் பிள்ளை" சிறுகதை-
https://youtu.be/f151hZ-LsTY
கதை#11: திரு. பிரபஞ்சனின் "தலை சாய்க்க" சிறுகதை- https://youtu.be/iAwdfCgUp9Q
கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை-
https://youtu.be/Bksp_vVoLmw
கதை#09: திரு. சுஜாதாவின் "நகரம்" சிறுகதை-
https://youtu.be/O16zWhBKZvA
கதை#08: திரு. கு. அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிறார்" சிறுகதை-
https://youtu.be/mJ97V_tWgsI
கதை#07: திரு. ஜெயகாந்தனின் "அக்ரஹாரத்துப் பூனை" சிறுகதை- https://youtu.be/tzS3T5iRMVw
கதை#06: திரு. ராஜநாராயணனின் "காய்ச்சமரம்" சிறுகதை-
https://youtu.be/NAtiLpgsnKo
கதை#05:திரு. சுந்தரராமசாமியின் "விகாசம்" சிறுகதை- https://youtu.be/nMiB47H6fpk
கதை#04: திரு. ராஜநாராயணனின் "கதவு" சிறுகதை-
https://youtu.be/Q7Pz6duji54
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook
Page:https://www.facebook.com/Kathai-Solli...
Grateful
thanks to
கதைசொல்லி மகா- Story Teller
and
YouTube and all the others who made this video possible.