30 ஜன., 2009

புறநானூறு-1: "யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தென்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ யானாது
கல்பொருது இறங்கும் அல்லர் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்.

- கணியன் பூங்குன்றனார்

கருத்துகள் இல்லை: