27 மார்., 2012

எனக்குப் பிடித்த கவிதை-70: அணுக்களின் பிள்ளை நான்!

விசுவ வெளிப்பாழின்
மர்மக் கருப்பையில்
நானும் காலமும் 
ஒளிந்திருந்தோம்
நட்சத்திரப் புழுதி அணுக்களாய் .... 
........
அணுக்களின் பிள்ளை நான்
ஆனதால் புவியின் 
எந்தச் சேதமும் 
என்னை அழவைக்கின்றன
எந்த உவகையும்
என்னைத் துள்ளி எழ வைக்கின்றன.


- கவிஞர் சிற்பியின் "காலம்" என்ற கவிதையிலிருந்து சில பகுதிகள். 


நன்றி:  கவிஞர் சிற்பி அவர்கள் 

கருத்துகள் இல்லை: