23 பிப்., 2020


மாநகராட்சி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை
" இஸ்கான் " என்ற ஹிந்து அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது அரசு
இது கண்டிக்கத் தக்கது

                             - வை.கோ

* 8,5,0000 மாணவர்களுக்கு உணவளிக்கிறது இஸ்கான்
மஹா ராஷ்டிரத்தில் மட்டும்

* 400 கலோரி சத்து உறுதி செய்யபட்டது .

* உணவு தினமும் தர சோதனைக்கு
உள்ளாகிறது

* வாரம் முழுவதும் ஒரே விதமான உணவு மெனு இல்லை.

* இஸ்கான் சமயலறை ஊழியர்களுக்கு எல்லா வாரமும் மருத்துவ பரிசோதனை கட்டாயம்

* தயாரிப்பு டெலிவரி ஊழியர் சம்பளம் , வாகன பராமரிப்பு
சமயலறை பராமரிப்பு போக ஒரு தட்டு உணவுக்கு அவர்கள் பெறும் அரசு மான்யம் வெறும் 4.50 பைசா .

* தினமும் 4 1/2 டன் அரிசி பயன்படுத்தப் படுகிறது

* தினமும் 15-20 டன் உணவு
தயாரிக்கப்படுகிறது..

* 50 வாகனம் மூலம் டெலிவரியாகிறது

*மஹாராஷ்டிராவில்  1225 பள்ளிகளுக்கு இப்போது
உணவளிக்கப்படுகிறது.

* இதை நாடு முழுமையும் விரிவு படுத்தி தினம் 8,50,000 குழந்தைகளுக்கு செய்ய திட்டமுள்ளது .

    இப்படி ஒரு அசுர சாதனையை
செய்பவர்களை " ஹிந்து மத " அமைப்பு என விமர்சனம் செய்யும்  நாலாம்தர அரசியல் வாதிகள் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் உங்கள் தொகுதியில் நீங்கள் பதவி வகித்த காலத்தில் செய்த நன்மை என்ன ?

    இதில் முட்டாள் தனமாக
கேட்கும் கேள்வி " இஸ்கான்
உணவில் முட்டை வழங்கப்படுமா "
முட்டைமட்டுமே சத்து என
மூளையில் திணிக்கப்பட்ட விஞ்ஞான விளைவு இந்த கேள்வி.

எளிமையான பதில்
தலைக்கு 3-6 லட்சம் வாங்கிக்கொண்டு நியமனம் செய்தீர்களே அவர்கள் செய்வார்கள் .

 இறுதியாக

" அன்னம் பஹீ குர்வித "
"உணவை பெருக்கி பகிர்ந்துண்ணுங்கள் "என்கிறது ரிக் வேதம் .

நீங்கள் புலம்பிகொண்டே இருங்கள் ! நன்மை நடந்து கொண்டே இருக்கும் 

கருத்துகள் இல்லை: