3 டிச., 2008

ஆன்மிக சிந்தனை-15:

பேசவேண்டியதைப் பணிவுடன் பேசுவது வாய்மையாகும். மிகைபடப் பேசுதலே நோய்களுள் கொடிய நோயாம். வாய்பொத்திப் பேசாதிருக்கக் கற்றுக்கொள்ளுதல் பாடங்களுள் முதல் பாடமாகும். பிறகு, பயன்படுவதையே பேசவேண்டும். அதையும் இன்சொற்களால் பேசவேண்டும். வற்புறுத்திப் பிறர் மீது நம் வாக்குகளைத் திணிக்கலாகாது. நாம் பேசியது போதவில்லையென்ற உணர்ச்சி கேட்பவரிடம் உண்டாகும்படி சுருங்கப் பேசவேண்டும். - சுவாமி சித்பவானந்தர்.

கருத்துகள் இல்லை: