3 டிச., 2008

திருமந்திரம்-9: தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்...

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே.

கருத்துகள் இல்லை: