6 பிப்., 2009

எனக்குப் பிடித்த கவிதை-46: "களிமண் இனம்"

பத்து முறை சுற்றினாலே
குயவனின் சக்கரத்தில்
களிமண் பானையாகும்போது
இத்தனை
நூற்றாண்டுகளாய் பூமி சுற்றியும்
மனித இனம் மட்டும் ஏன்
களிமண்ணாக உள்ளது?

(கவிஞரின் பெயர் கிடைக்கவில்லை)
(பேராசிரியர் அருணன் அவர்களின் "பொங்குமாங்கடல்")

கருத்துகள் இல்லை: