13 பிப்., 2009

எனக்குப் பிடித்த கவிதை-47: "ஞானக்கூத்தன் கவிதை"

ஏதோ சின்னஞ்சிறு விதை
ஊசிமுனை அளவு இடமும் தராமல்
அதன் மேல் வண்ணம் மிளிர்கிறது.
விதையின்மேல் மரம் ஒரு லிபியால் சொல்கிறது:
"உடைக்கவோ, நசுக்கவோ செய்யாதீர்கள்;
ஏனெனில் உள்ளே பல குழந்தைகள் தூங்குகின்றன"

கருத்துகள் இல்லை: