25 ஏப்., 2009

பாரதிதாசன் கவிதைகள்-10: "வெள்ளம் வருமுன்"

வெப்பத்தால் வெதும்பு கின்ற
வெளியெலாம் குளிர்காற் றொன்று
தொப்பென்று குதிக்க, அங்கே
துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.
எப்பக்கம் இருந்தோ கூட்டப்
பறவைகள் இப்பக் கத்துக்
குப்பத்து மரத்தில் வந்து
குந்திய புதுமை கண்டேன்.

பாரதிதாசனின் "அழகின் சிரிப்பிலிருந்து"

கருத்துகள் இல்லை: