25 ஏப்., 2009

திருவருட்பா-3: புண்படா உடம்பும் புரைபடா மனமும்...

புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படாது இரவும் பகலும்நின் தனையே
கருத்தில் வைத்து ஏந்துதற் இசைந்தேன்
உன்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பினேன் எனது நண்பனே
நலன்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடல் எனையே.

கருத்துகள் இல்லை: