24 அக்., 2009

இன்று படித்தவை-7: அக்டோபர் 24, 2009

7. "The New Art of Living" by Dr Norman Vincent Peale

என்னுடைய புத்தக அலமாரியிலுள்ள பெரும்பான்மையான புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளிலோ, அல்லது தெருவோரக் கடைகளிலோ குறைந்த, மிகக் குறைந்த விலையில் வாங்கியவை. அப்படி வாங்கிய ஒரு நூல் இது.

டாக்டர் நார்மன் வின்சென்ட் பீல் ஒப்பற்ற பல தன்னம்பிக்கை நூல்கள், வாழ்கலை நூல்களை, சுய முன்னேற்ற நூல்களை எழுதியவர்.

நம்முடைய மேன்மைகளை பல சமயங்களில் நாமே உணர்வதில்லை. நம்மை நாமே தேவையில்லாமல் தாழ்த்திக் கொள்கிறோம். நம்முடைய மேன்மைகளை புரிந்துகொள்ள, பலகீனங்களிலிருந்து விடுபட, மன அமைதி பெற, அச்சங்களிலிருந்து விடுபட, வாழ்வில் உண்மையான ஆனந்தத்தை அடைய, வாழ வழிகாட்டும் ஒரு அற்புத நூல்.

வரும் நாட்களில் இதிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த மிகச் சிறந்த பகுதிகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அடுத்து...?

கருத்துகள் இல்லை: