13 அக்., 2010

யோக சித்தி-46: அறவிரிவு -2

பழமை  பழமையெனும்   பல்லவியே  பாடேல்;
புதுமை  புதுமையெனப்   போ.

'இது  பழைய  வழக்கம், பழைய  ஆசாரம்,  முன்னோர்  வகுத்தது'  என்று  திருப்பித் திருப்பி  பல்லவி  பாடிக்கொண்டு  காலமுன்னேற்றத்தின்  குறுக்கே  நில்லாதே.  'புதுமை,  புதுமை,  புதுவாழ்வு,  புதுநினைப்பு,  புதிய  சுயேச்சை  வேண்டும்'  என்று  சொல்லி  முன்னேறிச்  செல்.
 

கருத்துகள் இல்லை: