21 அக்., 2010

யோக சித்தி-51: அறத்தகுதி -2

உண்டு  உடுக்க  உவந்திருக்க  நன்முயற்சி
பண்ணல்  அறவாழ்வின்  பண்பு.

மனிதன்  முதலில்  சரீர  தருமத்தைக்  கவனிக்கவேண்டும்.  உண்ண,  உடுக்க,  இருக்கப்  போதுமான  உணவு, உடை,  மனை  முதலிய  சௌகரியங்களை  நல்ல  யோக்கியமான  தொழிலின்  முயற்சி  செய்து  பெறவேண்டும்,.  இது,  அறவழி  வாழ்வின்  மாண்பாகும்.
 
 

கருத்துகள் இல்லை: