15 பிப்., 2017

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-3: கார்பைடு கற்களால் பழுக்க வைத்த மாம்பழங்கள்

மாம்பழங்களை கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்கிறார்கள் சில வியாபாரிகள். கால்சியம் கார்பைடில் ஆர்செனிக், பாஸ்பரஸ் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. மேலும் தண்ணீரில் நனைத்தபின் அசிட்டிலின் வாயு வெளிவரும். இதனால் நரம்பு மண்டல பாதிப்பு, தலைவலி, தலை சுற்றல், மனக்குழப்பம் போன்ற தொல்லைகள் தோன்றலாம். தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதிக மறதி போன்ற கோளாறுகளும் ஏற்படலாம்.  எனவே நாம் பழங்களை வாங்கும் போது எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: