25 செப்., 2008

நாலடியார்-3: "கல்லார், கள்ளுண்ணார்..."

கல்லார், கள்ளுண்ணார், கடிவ கடின்தொரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற் பொய்கூறார், வடுவறு காட்சியார்
சாயிர் பரிவ திலர்.

பெரியோர் திருட்டுத்தனம் செய்யார்; மது அருந்தார்; தீய செயல்களை விலக்கி வாழவர்; யாரையும் துச்சமாகப் பேசி அவமரியாதை செய்யார். மறந்தும் பொய் பேசமாட்டார்கள். செல்வச் சிறப்பழிந்து வறுமைக்குத் தள்ளப்பட்டாலும் அதற்காக வருந்தார்.

கருத்துகள் இல்லை: