9 செப்., 2008

நலக்குறிப்புகள்-9: "வாதம்"

வாதம் என்பது சரியான உடல் உழைப்பு இல்லாமையாகும். உடல் உழைப்பே உடல் மன நோய்களைத் தீர்க்க வல்லது. மலம் சரிவரக் கழியாமையால், அதிலிருந்து ஏற்படும் அபான வாயு உள்ளே தங்கி, வாதம் ஏற்படும். வாதம் அதிகமானால் கை, கால் செயலிழப்பு ஏற்பட்டு, நடக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். ஆக வாத பித்த கபங்களைக் கட்டுப்பாட்டுடன் அளவாக வைத்துக் கொள்ளவேண்டும்.

நன்றி: "இயற்கை மருத்துவம்", தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம், காந்தி நினைவு நிதி, மதுரை-625020.

கருத்துகள் இல்லை: