30 டிச., 2008

நலக்குறிப்புகள்-27: "சாளவாய்"

உறங்கும்போது சாளவாய் நீர் வடிவதற்குக் காரணம் உண்ட உணவு சரியாக ஜீரணமாகாததுதான். இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவை உண்ண வேண்டும். அடுத்து சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது நல்லது. குறைந்த பட்சம் ஒரு மணி நேர இடைவெளியாவது இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: