30 டிச., 2008

பாரதி கவிதைகள்-12:

மேன்மைப் படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே
பயத்தால் ஏதும் பயனில்லை;
யான் முன் உரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி முறை சொல்வேன்,
ஆன்மாவான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே.

கருத்துகள் இல்லை: