24 பிப்., 2010

யோக சித்தி-12: அருள் விளக்கம்-2

தக்கற்று நோக்குந் தனித்தலைவன் சந்நிதிக்கே
யாக்கலோடு ஐந்தொழிலு மாம்.

பற்றற்று, (தாக்கற்று) சர்வசாட்சியாகச் சிருஷ்டிப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் தானே தானான இறைவன் சந்நிதானப் பெருமைக்கே படைத்தல், காத்தல், அழித்தல், அடங்கல், அருளல் என்னும் ஐந்தொழிலும் இயல்பாக நிகழ்வதாகும்.

கருத்துகள் இல்லை: