29 செப்., 2020

கருத்து மேடை : தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி மட்டுமல்ல எந்த தடுப்பூசியும் பலனளிப்பதும் இல்லை பாதுகாப்பானதும் இல்லை. உண்மையில் இவை பல புதிய ஆட்டோ இம்யூன்  நோய்களை அதிகரித்திருக்கின்றன. 

இந்தியாவில் தடுப்பூசி மரணங்கள் மற்றும் பாதகங்களுக்கு தனிநீதிமன்றம் இல்லை. இழப்பீடுக்கான எந்த வரையறையும் இல்லை. 
மருத்துவர்களிடம், 
தடுப்பூசி பாதகங்கள் அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை. 
அறிவியல் அறியாமை , கண்மூடித்தனமான தடுப்பூசி நம்பிக்கை என சுலபமாக மக்களையும் மருத்துவர்களையும் அரசியல்வாதிகளையும் அறியாமையில் வைத்திருக்க முடிகிறது.  

நமது இலக்கு தடுப்பூசி யில் முடிவு எடுக்கும் உரிமை மட்டுமல்ல , வெளிப்படைத்தன்மை மற்றும் தடுப்பூசியால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க தடுப்பூசி தனிநீதிமன்றம்!

Dr. Mathi Vanan
கொரானா தடுப்பூசி - மருந்து கம்பெனிகளின் மாபெரும் மோசடி அறிவியல்.

100 பேருக்கு கொரானா தொற்று வருகிறது. 90 பேருக்கு அறிகுறி இல்லாமலே சரி ஆகிறது. மீதம் சுரம், இருமல் என வந்து சரி ஆகிறது. வெகு சிலருக்கு தீவிரம். இது உண்மை நிலை.

இப்போது மருந்து கம்பெனிகள் என்ன சொல்கிறது?

கொரனா தடுப்பூசி வைரஸ் தொற்றை தடுக்காது. அது தீவிரமாக மாறுவதை தடுக்கும். அதுவும் 100 பேருக்கு போட்டால் 100 பேருக்கும் பலனளிக்காது. 50 பேருக்கு பலனளித்தாலே வெற்றி என்கிறது. அதாவது தடுப்பூசி போட்டும் 50 சதம் பேரில் கொரானா தீவிரம் வரலாம் என்கிறது.

இதற்கு எதற்கு தடுப்பூசி? 

தடுப்பூசி போட்டாலும் கொரானா வரும். அடுத்தவருக்கும் பரவும். 50 சதம் பேருக்கு பலனும் அளிக்காது. எந்த 50 சதம் பேர் பலனளிக்கும். எந்த 50 சதம் பேருக்கு பலனளிக்காது. அதுவும் தெரியாது.

அதைவிட கொரானா தடுப்பூசி போட்டவர் கொரானா வந்து இறந்தால் பலனளிக்காத 50 சதம் பேரில் சேர்ப்பார்கள். தடுப்பூசி போட்டவர், கொரானா மிதமான பாதிப்போடு சரியானால் அது தடுப்பூசியால் தான் என்பார்கள். உண்மையில் தடுப்பூசி போடாமலே 99 சதம் பேர் சரியாகி விடுவார்கள். அவர்களை எல்லாம் எங்கள் தடுப்பூசியால் தான் சரியானார்கள் என்பார்கள்.

50 சதம் பேருக்கே பலன், அதுவும் தானாகவே சரியாகிற நோயை தடுப்பூசியால் சரியாக்கினோம் என்கிற, ஆனால் 8 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சுகிற, 

கொரானா தடுப்பூசி மருந்து கம்பெனிகளின் மாபெரும் மருத்துவ மோசடியாகவே இருக்கும்.

(4 வருடம் காத்திருந்து பக்க விளைவுகள் ஆராயாமல், அவசர கதியில் போட்டு, விளைவுகளுக்கு பொறுப்பும் ஏற்க மாட்டோம் என்கிற ஆபத்து தனி).

நன்றி :

Dr. Mathi Vanan
மற்றும் 

கருத்துகள் இல்லை: