31 அக்., 2020

சுற்றுச்சூழல்

உன் கோபத்தை #சீமைக்கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை #தென்னை மரத்தின் மீது காட்டு.

வெற்றியடைந்தால் ஒரு #வாழைமரம் நடு.

தோல்வியடைந்தால் #கறிவேப்பிலை மரம் நடு.

சும்மாயிருக்கும் நேரங்களில் #காய்கறி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் #பூச்செடிகள் நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் #மாடித்தோட்டம் நடு.

எதிர்கால சந்ததியினருக்காக #மாமரம் நடு.

பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் #பனை நடு.

சந்தோஷமாக இருக்கும்போது #வேப்பமரம் நடு.

கவலையுடன் இருக்கும்போது #செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.

வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை #மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் #நாமிருக்க_மாட்டோம்.. 
நாம் நட்ட மரங்கள் இருக்கும்.. 
நம் பேர் சொல்லிக்கொண்டு..!

நன்றி :

கருத்துகள் இல்லை: