30 நவ., 2020

கருத்து மேடை : தடுப்பூசி ஒரு பித்தலாட்ட அரசியல்! - Dr. கோ. பிரேமா MD(Hom)

தடுப்பூசி ஒரு பித்தலாட்ட அரசியல்! -
Dr. கோ. பிரேமா MD(Hom),

அநேகமாக அனைத்து தடுப்பூசிகளும் மூளை மற்றும் நரம்பியல் மண்டலத்தை பாதிக்கக்கூடியதே. இதை ஆங்கிலத்தில் neurotoxic எனலாம். இவை தடுப்பூசிக்குப்பின் ஏமவினை(autoimmune) நோய்களாகவும் வரும். 

Encephalitis, Encephalopathy, Epilepsy, Transverse Myelitis, Gullien Barre syndrome, brain damage, AUTISM(YES, it's time we acknowledge this issue!) , etc etc. 

இதுவரை இக்குறுகிய காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசியில் சில ஆயிரம் நபர்களிடம் நடத்தும் பரிசோதனையில் மட்டும் பாதகமாக Tranverse Myelitis மற்றும் Encephalopathy என இரண்டு பாதகங்கள் வெளியே தெரியவந்துள்ளது. 

அனைவருக்கும் தடுப்பூசி எனும்போது மேலும் பல பாதகங்கள் கிளம்பும். 

யாருக்கு இப்பாதகங்கள் வரும், யாருக்கு வராது என்று முன்னரே அறிதல் முடியாது. 

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த ஆபத்தை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். 

இந்த எளிய உண்மையை முறையாக வெளிப்படையாக பேச வேண்டியதும், இழப்பீடு தருவதும், ஒவ்வொரு தனிநபரின் விருப்பத்தேர்வுக்கு மதிப்பளிப்பதும் மருத்துவ அறம் ஆகும். 

இதுவரை இந்தியாவில் எந்த தடுப்பூசியும் மருத்துவ அறத்துடன் போடப்பட்டது இல்லை. 

கண்மூடித்தனமான 'தடுப்பூசி நல்லது, பாதுகாப்பானது' என்ற மாயபிம்பத்தில்தான் இதுவரை தடுப்பூசி அநேக மருத்துவர்களால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு "தடுப்பூசியும், தடுப்பூசி நல்லது என்ற பொய்யும்" விற்கப்பட்டு வருகிறது. 

தடுப்பூசி ஒரு பித்தலாட்ட அரசியல்.
இதில் மருத்துவர்கள் பலர் கைப்பாவைகள். 
சிலர் கைக்கூலிகள். 
மொத்தத்தில் அறிவியல் அறிவிலிகள். 

வெகு சிலரே அறிவியல் அறத்தின் பக்கம். 

இனி மனநிலை சிறப்பு சிகிச்சை மருத்துவர் Dr. Mathi Vanan MD, அவர்களது பதிவு. 

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ஆஸ்ட்ரா ஜெனகா தயாரிப்பில் பூனாவாலாவின் சீரம் கம்பெனியின் கொரானா ஊசி பரிசோதனை நடக்கிறது.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது நபர்  பக்க விளைவுகள் பெரிதாக இருக்காது என உறுதி தரப்பட்டதால் தன்னார்வலராக கொரானா ஊசி போட்டு கொண்டார். 

அக்டோபர் 1 போடப்பட்டது. அதிலிருந்து 14 நாள்கள் கடும் தலைவலி, மன குழப்பம், எதையும் புரிந்து கொள்ளாத நிலை ஏற்பட்டது. அக்டோபர் 26 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆயினும் இன்னும் தினசரி வேலைகளை தானே செய்ய முடியாதபடியும், சாதாரண உரையாடல்களை கூட புரிந்து கொள்ள முடியாதபடியும், அதீத கோபம் வருத்தம் என குழப்பமாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தீவிர மூளை பாதிப்பு என்னும் பாதிப்பு உருவாகி உள்ளது.  கொரானா மரபணு ஊசி இந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், தன் வாழ்தாரத்துக்கு 5 கோடி நட்ட ஈடு கேட்டும், இத்தகைய ஆபத்தான கொரானா ஊசியை பொது மக்களுக்கு போடாதபடியும், இப்பரிசோதனைகளை நிறுத்தும்படியும் கோரிக்கை வைத்துள்ளார். 

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம், ஆஸ்ட்ரா ஜெனகா, சீரம் கம்பெனி, இந்திய மருத்துவ ஆய்வு கழகம், மருந்து கட்டுப்பாடு துறைக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளார். அவருக்கு பதிலோ மருத்துவ கண்காணிப்போ இல்லை என்றும் சொல்கிறார். அடுத்த வாரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளார்.  

இதே போன்ற விளைவுகளுக்கு வெளிநாட்டில் ஆய்வு நிறுத்தப்படும். மக்களுக்கு தெரிவிக்கப்படும். ஆனால் இங்கு வெளியில் எதுவும் சொல்லப்படவில்லை.

https://www.google.com/amp/s/m.economictimes.com/industry/healthcare/biotech/healthcare/participant-in-serum-trial-seeks-5cr-compensation/amp_articleshow/79456375.cms?

https://youtu.be/PH3dQzjqRDI

நன்றி :

கருத்துகள் இல்லை: