23 மே, 2026

ஆன்மீக மஞ்சரி

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய புத்தகம்

வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ குறுநாவல்

வாசிப்பனுபவம்

அனுபவமும் திறமையும் ஞானமும் நிறைந்த மேதைகள் பல நேரங்களில் கோமாளி முகமூடியை அணிந்தபடி நம்மைப் பார்க்கிறார்கள் . வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ எனும் சின்னப் புத்தகத்தை வாசித்து முடித்தபோது இந்த எண்ணமே எனக்கு மேலோங்கியது…

…கதாபாத்திரங்களைக் கிண்டல் செய்கிறாரா அல்லது நம்மைக் காலை வாருகிறாரா என்று புரியாத சூழலிலும் சிரித்தபடி படிக்கவைக்கும் கதை. இரண்டு திருடர்கள்; இரண்டு திருட்டுகள்; இரண்டு அற்புதமான உலகங்கள்.

…அந்த எளிமைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அவரின் மேதைமை, ஒரு திரைச்சீலைக்குப் பின்னிருந்து நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் கண்கள் போல நிழலாய் வழிகாட்டுகிறது…

நன்றி: பயணிதரன் (முகநூலிலிருந்து) 

முழுப்பதிவையும் வாசிக்க:

https://www.facebook.com/photo/?fbid=10162903941922804&set=a.53933797803

நூலைப் பெற:
 *
காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/aanaivaariyum-ponkurusum_227/

மின் நூலைப்பெற:

https://books.kalachuvadu.com/catalogue/AanaivaariyumPonkurusum_1663/

அமேசானில் வாங்க:  

https://www.amazon.in/dp/B0CBPFNK5P

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B095JSKND5

@followers Kannan Sundaram TopFans

#ஆனைவாரியும்_பொன்குருசும் #vaikommuhammadbasheer #வைக்கம்முகம்மதுபஷீர் #basheerashrafikudallur #malayalamliterature #தமிழ்வாசிப்பு #ReadingExperience #வாசிப்பனுபவம் #bookreview #மதிப்புரை #indianliteratureinenglishtranslation #classicliterature #தமிழ்இலக்கியம் #LiteraryVoices #readersofinstagram #bookstagramtamil #humourinliterature #translatedworks #mustreadbooks*

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

கருத்து மேடை

21 மே, 2026

இன்றைய குறள்

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

ஆன்மீக மஞ்சரி

ஆன்மீக சிந்தனை

அருள்வாக்கு

இன்று ஒரு தகவல்

16 மே, 2026

உங்கள் கவனத்திற்கு

*சனாதனம்*
*என்றால் என்ன?*
அந்த வார்த்தையின் விளக்கம் இதோ👇🏼

*கைகூப்பி வணங்குகிறோம் அது சனாதனம்*

காலில் விழுந்து வணங்குகிறோம் அது சனாதனம்

விளக்கேற்றுகிறோம் அது சனாதனம்

நெற்றியில் திலகமிடுகிறோம் அது சனாதனம்

குழந்தைக்கு முடியிறக்குகிறோம், காது குத்துகிறோம் அது சனாதனம்

பெற்றோர் இறந்தால் மொட்டை போட்டு கொள்கிறோம் அது சனாதனம்

நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து நல்ல காரியங்கள் செய்கிறோம் அது சனாதனம்

பெண்பிள்ளை பூப்பெய்தினால் சடங்கு வைக்கிறோம் அது சனாதனம்

திருமணத்தில் தாலி அணிகிறோம் அது சனாதனம்.

காலில் மெட்டி அணிகிறோம் அது சனாதனம்

கைகளில் கயிறு கட்டுகிறோம் அது சனாதனம் 

இடுப்பில் கயிறு கட்டுகிறோம் அது சனாதனம்

இறந்தபின் எரியூட்டுகிறோம் அது சனாதனம்

புத்தகத்தின் மீது தெரியாமல் கால் பட்டுவிட்டால் தொட்டு கும்பிடுகிறோம் அது சனாதனம்

அடுத்தவர் மேல் தெரியாமல் கால் பட்டுவிட்டால் தொட்டு கும்பிடுகிறோம் அது சனாதனம்

கோயிலுக்குள் போகும்போது காலில் செருப்பணியாமல் செல்கிறோம் அது சனாதனம்

விரதமிருந்து இறைவனை வணங்குகிறோம் அது சனாதனம்

இறைவனின் நிமித்தம் உடலை வருத்துகிறோம் அது சனாதனம் 

விளையாட களத்தில் இறங்கும் போது பூமாதேவியை தொட்டு வணங்குகிறோம் அது சனாதனம்

விளையாட்டில் வெற்றிபெற்றால் சூரியனைப் பார்த்து நன்றி சொல்கிறோம் அது சனாதனம்

இயற்கையை வணங்குகிறோம் அது சனாதனம்

பஞ்ச பூதங்களை வணங்குகிறோம் அது சனாதனம்.

நாற்று நடும் முன் சாமி கும்பிடுகிறோம், கதிர் அறுத்தவுடன் சாமிக்கு படைக்கிறோம் அது சனாதனம்.

பசுவை கடவுளாக வணங்குகிறோம் அது சனாதனம் 

ஆர்த்தி எடுக்கிறோம் அது சனாதனம்

திருஷ்டி கழிக்கிறோம் அது சனாதனம் 

வாசலில் கோலமிடுகிறோம் அது சனாதனம்

மாலை அணிகிறோம் அது சனாதனம்

பாவ புண்ணியங்கள் மற்றும் கர்மாவை ஏற்பது சனாதனம்

மறுபிறவியின் மேல் நம்பிக்கை வைப்பது சனாதனம்.

பித்ருக்களை வணங்குகிறோம் அது சனாதனம்

பித்ருக்களுக்கு பிண்டம் வைக்கிறோம், தர்ப்பணம் செய்கிறோம் அது சனாதனம்

கோயிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது சனாதனம்

சத்சங்கம் செய்கிறோம் அது சனாதனம் 

இறைவன் மீண்டும் மீண்டும் அவதாரம் செய்கிறான் என்பது சனாதனம்

ரிக் வேதம் தந்த ஆயுர்வேத மருத்துவம் அது சனாதனம்

சித்தர்கள் தந்த சித்த மருத்துவம் அது சனாதனம் 

ஜோதிடம் அது சனாதனம் 

மந்திரங்கள் ஜெபிக்கிறோம் அது சனாதனம்

யோகாசனம் செய்கிறோம் அது சனாதனம்

பிரணாயாமம் செய்கிறோம் அது சனாதனம்

தியானம், தவம் செய்கிறோம் அது சனாதனம் 

இறைவனை அடைய பக்தி, கர்ம, ஞான மற்றும் அஷ்டாங்க யோகத்தை பின்பற்றுவது   சனாதனம்.

அனைத்து உயிர்களிலும் இறைவனைப் பார்ப்பது சனாதனம்.

வாழ்க்கை முறையை சொல்வது சனாதனம் 

இறைவனை அடைய வழி  நடத்துவது சனாதனம்


இதையெல்லாம் ஒழிக்க தமிழ்நாட்டில் ஒரு புதிய கூட்டம் கிளம்பி உள்ளது.
சனாதனத்தை அழிக்க யாராலும் முடியாது...மாறாக அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் .
இது வேடிக்கையானது ..ஏன் அழிக்க வேண்டும் ..
மற்ற மதங்களை அழிக்க கூறினால் கலவரம் வெடித்திருக்கும் .
யாரும் எந்த மதத்தையும் அழிக்க வேண்டாம் .
#LIVEANDLETLIVE...
#Natonfirst..
#வாழுவாழவிடு..
#முதலில்நாடு

அருள்வாக்கு

ஆன்மீக சிந்தனை

முன்னேற்றப் பாதை

நலக்குறிப்புகள்

இன்றைய புத்தகங்கள்

11 மே, 2026

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

இன்றைய குறள்

இன்று ஒரு தகவல்

சிரித்து வாழவேண்டும்!

ஆன்மீக சிந்தனை

10 மே, 2026

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக சிந்தனை

முன்னேற்றப்பாதை

அருள்வாக்கு

வாழ்த்துக்கள்!

3 மே, 2026

ஆன்மீக மஞ்சரி

முன்னேற்றப் பாதை

இன்றைய சிந்தனைக்கு

சிரித்து வாழவேண்டும்!

அருள்வாக்கு

1 மே, 2026

அறிவியலும் ஆன்மீகமும்-9: பிரபஞ்ச அதிர்வுகளும் பிணைக்கப்பட்ட மனமும்!

அறிவியலும் ஆன்மீகமும்-9: பிரபஞ்ச அதிர்வுகளும் பிணைக்கப்பட்ட மனமும்!

​அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும்—கண்ணுக்குத் தெரிந்த பாறைகள் முதல் கண்ணுக்குத் தெரியாத அணுக்கள் வரை—தொடர்ந்து அதிர்ந்து கொண்டே இருக்கின்றன. இதையே குவாண்டம் இயற்பியல் "ஆற்றல் அதிர்வுகள்" (Energy Vibrations) என்கிறது.

​ஆன்மீகம் இதனை "நாதம்" அல்லது "ஓங்கார அதிர்வு" என்று அழைக்கிறது. இவை இரண்டும் சொல்லும் உண்மை ஒன்றுதான்: அமைதியாகத் தோன்றும் இந்தப் பிரபஞ்சம் உண்மையில் ஒரு பிரம்மாண்டமான இசைக்கோர்வை போல இயங்கிக் கொண்டிருக்கிறது.

கட்டுரையின் முக்கிய அம்சங்கள்:

  • அதிர்வுகளின் அறிவியல்: ஒவ்வொரு அணுவும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் (Frequency) இயங்குகிறது. நவீன அறிவியல் கோட்பாடுகள், இந்த அதிர்வுகளே பருப்பொருட்களை உருவாக்குகின்றன என்று கூறுகின்றன.

  • ஆன்மீகப் பார்வை: நமது முன்னோர்கள் மந்திரங்கள் மற்றும் தியானத்தின் மூலம் குறிப்பிட்ட அதிர்வுகளை உருவாக்கி, மனதை ஒருநிலைப்படுத்தினர். "அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது" என்ற கூற்றுப்படி, பிரபஞ்சத்தின் அதிர்வுகளும் நமது உடலின் செல்களில் உள்ள அதிர்வுகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன.

  • ஒற்றுமை: வெளிப்புற உலகில் நாம் காணும் மாற்றங்கள் யாவும் இந்த ஆற்றல் மாற்றங்களே. மனதை அமைதிப்படுத்தும் போது, நாம் பிரபஞ்சத்தின் சீரான இயக்கத்தோடு (Universal Rhythm) இணைகிறோம். இதுவே ஆரோக்கியத்திற்கும் மனநிறைவிற்கும் அடிப்படை.
கூகுள் ஜெமினைக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏

இன்றைய புத்தகம்

சாகித்திய அகாதமி விருது பெற்ற அம்பையின் 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' - சிறுகதைகள்

பெண்களின் உலகம், அவர்களின் தனிமை, வாழ்வுடனான பிணைப்பு, முரண்கள் ஆகியவற்றை மிக மென்மையாகச் சித்தரிக்கும் கதைகள் இவை.

நன்றி:  காயத்ரி குரு

முழுமையாகப் பார்க்க:  
https://www.instagram.com/reel/DXoTTSNE0em/?igsh=MWxvMTRnMm8wZ3ExNw==

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு: 

https://books.kalachuvadu.com/catalogue/sivappu-kazhuthudan-oru-pachai-paravai_265/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07NRX18YC

மின் நூலைப்பெற

https://www.amazon.in/dp/B07Y666WFN

@followers Kannan Sundaram TopFans

#அம்பை #தமிழ்நூல்கள் #தமிழ்சிறுகதைகள் #பெண்கள்எழுத்து #tamilbookstore #tamilliterature #shortstories #womenwriting #Ambai #பெண்களின்உலகம் #இலக்கியம் #தமிழ்இலக்கியம் #feministwriting #literaryfiction #IndianLiterature #VoicesOfWomen #bookstagramtamil #readersofinstagram #booklovers #MustRead #bookreview #readingcommunity

இலக்கிய வட்டம்

காலச்சுவடு 317 ( மே 2026)

1. தலையங்கம்: தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் காவல் மரணங்கள், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாகச் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான தலையங்கம்.

2. துணைத் தலையங்கம்: ஓர் இதழாசிரியராகப் பல்வேறு கருத்துக்களை விரிவாகப் பேசும் பொதுவெளியை உருவாக்கிய அரவிந்தனின் மறைவையொட்டி எழுதப்பட்ட துணைத் தலையங்கம்.

3. எழுத்தாளர்கள்  ம.நவீன், ஷோபாசக்தி, தீபச்செல்வன் ஆகியோரின் நூல்கள் மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. வாசகரின் அடிப்படைச் சிந்தனை உரிமையைப் பறிக்கும் இச்செயலுக்கு எதிர்வினையாற்றும் கண்ணோட்டம். (செந்தூரன்)

4. கட்டுரைகள்: புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன? (ஸ்ரீநிவாசகோபாலன்)
புதுமைப்பித்தன் எழுதிய ‘விபரீத ஆசை’ கதை தொடர்பாக ரகுநாதன், சி.சு. செல்லப்பாமீது வைத்த குற்றச்சாட்டை மறுக்கும் கட்டுரை.

5. அங்கும் இங்குமாய் (களந்தை பீர்முகம்மது)
இந்து சமூகத்தை அடியொற்றி முஸ்லிம் சமூகத்துப் பெண்களும் பின்பற்றிய நடைமுறைக் கலாச்சார விசயங்களையும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பண்பாட்டுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்குமான இடைவெளியை அலசி ஆராயும் விரிவான கட்டுரை.

6. இந்திய வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா எழுதும் புதிய பத்தி ‘இன்றும் என்றும்’: 

நாசகாரர் அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப் (தமிழில்: மருதன்)
இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றுள்ள டிரம்பின் போர் நடவடிக்கைகளால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராயும் கட்டுரை.

7. அஞ்சலி: ஆஷா போஸ்லே (ஜான் சுந்தர்)

அரவிந்தன் நினைவுகள்:

•         இறுதிப் ‘பயணம்’ (செந்தூரன் ஈஸ்வரநாதன்)

•         அன்பான அரவிந்தன் (வாஸந்தி)

•         இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன் (அம்பை)

•         சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர் (டி.எம். கிருஷ்ணா)

•         ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்? (கவிதா முரளிதரன்)

•         அரவிந்தனுக்கு நன்றி (திவாகர் ரங்கநாதன்)

•         என்னை ஆளாக்கிய ஆசிரியர்! (ச. கோபாலகிருஷ்ணன்)

8. சிறுகதை: மூடிய சாளரம் (எம். கோபாலகிருஷ்ணன்)

9. கவிதை: ஞா. தியாகராஜன்

10. பதிவுகள்:

• மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம் (பலராமன் சுப்புராஜ்)

ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சென்னை கவிக்கோ மன்றத்தில் காலச்சுவடு பதிப்பகம் சார்பாக நடந்த அரவிந்தன் நினைவேந்தல் நிகழ்வின் பதிவு.

• காதலரின் நாட்குறிப்பு (ந. சூரிய மூர்த்தி)

ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் நூல் அறிமுக நிகழ்வின் பதிவு.

• நீலமும் வானமும் (கிருஷ்ண பிரபு)

பாபாசாகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் பிறந்த மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் நடத்திய வானம் கலைத் திருவிழா நிகழ்வின் பதிவு.

• நியூயார்க்கில் நவீனத் தமிழ் (எஸ். செந்தில்குமார்)

ஏப்ரல் 3, 4 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற வாழும் தமிழ் இலக்கிய விழா நிகழ்ச்சியின் பதிவு.

11. மதிப்புரை: ரித்விக் கட்டக் எனும் தேவதை (தியடோர் பாஸ்கரன்) மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல் (ம. சோனியா)

12. சுந்தர ராமசாமி 95: குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவலை வாசிப்பது எப்படி? (ராஜன் குறை) ஒரு புளியமரத்தின் கதை இன்றும் பொருந்தும் ஆக்கம் (பொன்முகலி)

https://kalachuvadu.com/magazines

@followers Kannan Sundaram D.i. Aravindan TopFans Sukumaran Narayanan 

#காலச்சுவடு #kalachuvadu #tamilliterature #தமிழ்நூல்கள்
#FreedomOfExpression #readtoresist #SocialJustice #bookrecommendations #தமிழ்இலக்கியம் #tamilwriters #literarymagazine #நூல்கள் #அரவிந்தன் #இலக்கியவாசிப்பு #monthlymagazine #kalachuvadubooks #kavithaithoguppu #bookreaders #bookreview

ஆன்மீக சிந்தனை

அருள்வாக்கு

வாழ்த்துக்கள்!