13 செப்., 2020

நூல்மயம் : ஜீவாவின் தமிழ்ப்பணி

எங்கள் ஜீவா ஒரு சரித்திர நாயகன்
 
ஜீவாவின் பிறந்த தினத்தன்று (தாமதமாக பதிவிடுகிறேன்,  மன்னிக்க)  ஜீவாவைப் பற்றிய எமது நிறுவனத்தின் வெளியீடுகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதும் பெருமைகொள்கிறது 
எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் 

"ஜீவாவின் தமிழ்ப்பணி"

இந்த நூல் சென்னைப் பல்கலைகழகத்தில் 
எமது நியூ செஞ்சுரி நூல் வெளியீட்டகம் நிறுவியுள்ள 
"ஜீவானந்தம் நூற்றாண்டு விழா" அறக்கட்டளை தொடக்கச் சொற்பொழிவு ஆகும் 

ஜீவாவினால் பொதுவுடைமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவரும்,அவர் காட்டிய வழியில் தமிழ்ப் பணியாற்றி வருபவரும்,எமது நிறுவனத்தோடு தொடக்க காலம் முதல் ஆதரவாளராகவும் ஆலோசகராகவும் இருந்து வருபவரும்,வளர்த்த முக்கிய தோழர்களில் ஒருவராகவும் விளங்கும் தோழர் ஆர்.பார்த்தசாரதி அவர்களால் இச்சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது 

ஜீவாவின் நீண்ட நெடுங்கால அரிய பணியைக் குறிப்பாகத் தமிழிலக்கியப் பணியை தொட்டுக்காட்டுவது இச்சொற்பொழிவு.

வருங்காலத் தலைமுறையினர் ஜீவாவைப் பற்றி விரிந்து பரந்த ஆய்வு மேற்கொள்ள இந்நூல் 
பெரிதும் உதவும் 

எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு 
விலை ரூபாய் 50 / மட்டுமே 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
 
மதுரை கிளை 
7708683563
WhatsApp

கருத்துகள் இல்லை: