ஜார்ஜ் ஜோசப்பின் ‘புளித்த அப்பம்’ குறுநாவல்கள்
மதிப்புரை
”தாக்கத்தை உண்டாக்கும் கதைகள்”
…இந்த புத்தகம் வெறும் கதைகளுக்கான புத்தகம் மட்டும் இல்லாமல் நமது வாசிப்பின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும், ஜார்ஜ் ஜோசப் அவர்களின் கதைகள் யாவும் எளிமையாக இருந்தாலும் அதைச் சொல்லும் விதம் தனித்தன்மையாக இருக்கிறது. முக்கியமாக அவரது பெரிய பலம் அவர் கதாபாத்திரங்களைச் சுற்றி இருக்கும் சூழலை வர்ணிப்பதுதான், அதனை வாசித்து உடனே காட்சிப் படுத்த சவாலாக இருந்தாலும் அதை ஒரு கட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் எழுத்துப் புலமை இதுதானே என அறிந்தபின் வாசிக்கையில், கவனம் யாவும் அடுத்து எதை எப்படி வர்ணிக்கப் போகிறார் என்ற ஆர்வம் வந்துவிடும் அது ஒரு போதையாகக்கூட மாறும்.
நன்றி: நூலகன் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.instagram.com/p/DVG2OU-E0Rr/?igsh=MWVlbW5saGNmajA1MA%3D%3D
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/puliththaappam_1770/
மின் நூலைப்பெற:
https://books.kalachuvadu.com/catalogue/PuliththaAppam_1781/
அமேசானில் வாங்க:
https://www.amazon.in/dp/B0GC5X2PNT
மின் நூலைப்பெற:
https://www.amazon.in/dp/B0GCDNJ4ZV
@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram
#GeorgeJoseph #tamilshortstories #tamilnovella #bookreviewtamil #tamilreadersclub #MustReadTamil #tamilliteraturelove #readingaddict #noolagan #தமிழ்வாசிப்பு #குறுநாவல்கள் #tamilbooklovers #instareads #kalachuvadubooks #tamilbooklovers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக