2 டிச., 2008

இளங்கோவன் கவிதைகள்-2:

கிஞ்சுகவாயஞ்சுகமே! கிளைத்துகின்ற
கிளிஎன்றால் பசுமையில்லை! பூங்கா தன்னில்
விஞ்சுகின்ற குயிலென்றால் கருமையில்லை!
வீனைஎன்றால் கவிழவில்லை! யாழேன்றாலோ
கொஞ்சுமிசை அறிந்ததன்றி உருவம் இல்லை!
கோத்தும்பி இசைபெற்று வந்ததில்லை!
அஞ்சுநிறப் பூங்கில்லாய்! பேசல் ஏனோ!
அவனியிலே சிறந்தீர்க்கும் பேச்சு ஏனோ?

கருத்துகள் இல்லை: