30 டிச., 2008

இன்றைய சிந்தனைக்கு-36:

வாழ்வில் ஒரு துறையில் தவறான முறையில் நடந்துகொள்ளும் ஒருவன், இன்னொரு துறையில் சரியானமுறையில் செயல்பட முடியாது. வாழ்க்கை என்பது பிரிக்க முடியாத ஒரு முழுப்பொருள். - மஹாத்மா காந்தி

கருத்துகள் இல்லை: