26 ஆக., 2009

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-1: "மகாகவியின் "நிற்பதுவே, நடப்பதுவே"



இப்பாடலை எப்போது கேட்டாலும் நெஞ்சில் ஒரு இனம்புரியாத வேதனை. மகாகவி வாழ்வில் அனுபவித்த துன்பமெல்லாம் மனதில் தோன்றி மறையும். என்னால் மறக்க முடியாத பாடல் இது என்பது மட்டுமல்ல, பலராலும் மறக்க முடியாத பாடல், கண் கலங்க வைத்த பாடல் இது.

மகாகவிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாடலை உயிர்ப்போடு பாடிய ஹரீஷ் ராகவேந்ரா, உணர்வு பூர்வமாக இசையமைத்த இசைஞானி இளையராஜா, இயக்குனர் ஞானசேகரன், யூட்யூபில் கொண்டுதந்த 'அர்சரா' மற்றும் யூட்யூப் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளும்

கருத்துகள் இல்லை: