22 அக்., 2009

இன்றைய சிந்தனைக்கு-82:

அன்புநீர் வார்த்தால் அருள் மலரும்; மாசற்ற அன்பினால் மனம் பரமனிடம் ஒன்றுபடும்; 'நான், எனது' என்னும் தனியகந்தை ஒழியும்; சித்தம் நிலைக்கும்; அருளுணர்வாகும்.

- யோகி சுத்தானந்த பாரதியார் (யோகசித்தி)

கருத்துகள் இல்லை: