30 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-6:

அருத்தம் தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானமளிப்பது நீறு
பொருத்தம் தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே.

கருத்துகள் இல்லை: