28 ஜூலை, 2010

யோக சித்தி-34: உலகுயிர்-5

வேறுபாடெல்லாம்  விகற்ப  மன  மயக்காம்;
ஊறுபாடென்று  உதறித்  தள். 

மனிதனுக்கு  மனிதன்  வேறுபடுத்தும்  பிரிவினைகள்  எல்லாம்  விகற்பமுள்ள,  பிழையுள்ள  மனமயக்கமேயாகும்.  மனமயக்கத்தால் உண்டாகும்  இந்த  வேறுபாடுகள்  எல்லாம்  மனித சமுதாய  ஒற்றுமைக்கும்  முன்னேற்றத்திற்கும்  ஊறுபாடு  செய்வன,  இடையூறு செய்வன  என்று  உதறித்தள்ளு. 

கருத்துகள் இல்லை: