29 ஜூலை, 2010

யோக சித்தி-35: உலக வாழ்வு-1

தன்னியல்பாம்  தெய்வத்  தன்மை  அறியாக்கால்  
என்ன  பயன்  இப்பிறவியே

பிறவிப் பயனென்ன?  தனது இயல்பான, உண்மையான, தெய்வத்த்தன்மையை  உள்ளாழ்ந்து  அரிய வேண்டும்.  இல்லாவிடில் இந்த உயர்வான  மானிடப்  பிறவி கிடைத்தும்  பயனில்லாததாகும்.   

கருத்துகள் இல்லை: