21 செப்., 2010

யோக சித்தி-40: அறம் -1:

தானு(ம்)   நிறைவுற்றுத்  தன்னவரும்  இன்புறுதற்
கான  ஒழுக்காறே  அறம்.

மனிதனுக்கு  இரண்டு  கடமைகள் உள்ளன.  ஒன்று  தான்  பூரணம் பெறுதல்;  இரண்டு  தன்னவராகிய  மனித சமுதாயம்  பூரணம்  பெறச் செய்தல்.  இந்த  இரண்டு  நிறைவேற்றத்திற்கும்  ஏற்ற  ஒழுக்காறே,  சன்மார்க்கமே  அறம்.     

கருத்துகள் இல்லை: