27 செப்., 2010

யோக சித்தி-42: அறம் -3:

'இவ்வழிசெல்'  என்று  உள்எச்சரிக்கை  செய்கின்ற
தவ்வழியில்  அச்சமறச்   செல். 

நமது  உள்ளத்தே  நின்று  சூட்சுமமான  ஒரு பொருள்,  'இதோ  இந்த  வழியிலே  நட,  கவனம்'  என்று  அடிக்கடி  அறிவிக்கிறது;  'அந்தத் தப்புவழியே செல்லாதே'  என்று  எச்சரிக்கை செய்கிறது.  அதுவே  மனச்சாட்சி.  அது சரிஎன்னும் வழியில் அஞ்சாது  வீர  உறுதியுடன்  செல்லுக.       

கருத்துகள் இல்லை: