28 மார்., 2012

என் கவிதை-7:

குறுகிய  உள்ளங்கள் 
குறுகிய எண்ணங்கள் 
குறுக்கு வழிகள்
குளறுபடிகள், குற்றங்கள் 
அடாவடித்தனங்கள் 
அத்துமீறல்கள் 
அராஜகங்கள் 
அநீதிகள்.  
விரிந்த வானும் 
பரந்த கடலும்
உறுத்தவேயில்லையோ?   

கருத்துகள் இல்லை: