28 மார்., 2012

எனக்குப் பிடித்த கவிதை-71: மேகம்

நான் 
மண்ணுக்கும் நீருக்கும் மகள்
வானத்தின் 
செவிலித்தாயால் வளர்க்கப்படும்
குழந்தை
நான்
ஆழமான கடலையும் 
பரந்த கடற்கரைகளையும்
கடந்து செல்லும்போது 
மாற்றமடைவேன் - ஆனால்
அழிவதில்லை 


ஷெல்லியின் கவிதை - தமிழில் மொழி பெயர்த்தவர் கவிஞர் சுபாசு  

கருத்துகள் இல்லை: