7 ஏப்., 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-5:

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-5:
கேட்டதெல்லாம் பாலிக்கும் கேடிலாத் தாதாவும்
வீட்டுநெறி காட்டும் வியன்குருவும் – நாட்டமென
உள்நின்று நாயேற் கொளிகாட்டுஞ் சிற்பரனும்
எண்நின்ற போரூர் இறை

கருத்துகள் இல்லை: