24 செப்., 2018

படித்தேன்-3: ஜெயமோகன் அவர்களின் "அறம்"

ஜெயமோகன் அவர்களின் அற்புதமான சிறுகதைகளின் தொகப்பு. உண்மை மனிதர்களின் கதை. மறக்கமுடியாத சீரிய சிறுகதைகள். அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய கதைகள்.

கருத்துகள் இல்லை: