26 பிப்., 2019

வீட்டுக் குறிப்புகள்-76: பூ வாடாமல் இருக்க

பூ வாடாமல் இருக்க
***************************
மல்லிகைப்பூ மாலையில் வாங்கி அடுத்தநாள் அப்படியே வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள்வரை பூக்கள் வாடாமல், மனம் குறையாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை: