6 டிச., 2020

சுற்றுச்சூழல்



அனைவருக்கும் வணக்கம்,

இன்று 29.11.20 பசுமை களப்பணியாக பெருந்துறை ஆர்எஸ் அடர் வனத்தில் 12 நாட்டு நாவல் பழ மரங்கள் நடப்பட்டு  அவை வளரவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது

மனிதம் பசுமை இயக்கம் 🌱🌳 
மாற்றத்தை முதலில் நம்மிடையே தொடங்குவோம்

நன்றி :

கருத்துகள் இல்லை: