30 டிச., 2020

தகவல் நேரம்

தேனிக்கள் முழுவதுமாக உலகிலிருந்து அழிந்து விட்டால், அடுத்த 4 ஆண்டில் இந்த இயற்கை முற்றிலும் அழிந்துவிடும். இயற்கை அழிவதற்கு முன்னரே அதற்கு காரணமாக மனிதன் இறந்து விடுவான் - விஞ்ஞானி ஐன்ஸ்டீன்..

இயற்கையின் மிக முக்கிய படைப்பாக கருத்தப்படுவது தேனிக்கள். உலகின் உள்ள இயற்கையான மரங்கள், செடிகள் உள்ளிட்ட தாவரங்களை உருவாக்குவதில் மூன்றாம் பெரிய இயற்கை உற்பத்தியாளர் என தேனிக்களை குறிப்பிடுகின்றனர்.

மற்ற விலங்குகள், பூச்சிகளை விட இயற்கை பரப்பியாக தேனிக்கள் உள்ளன. இவை ஒவ்வொரு பூவிலும் தேனிக்கை உறிஞ்சும் போது, அதன் மேல்படும் மகரந்தங்கள் மூலம் உலக இயற்கையை பரப்புகின்றன.

இப்படி இயற்கை பரப்பியான தேனிக்கள் உலகில் அதிகளவில் அழிந்து வருகின்றன.. இயற்கையை காக்க வேண்டிய நாம், அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறோம். இயற்கைக்கு எதிராக நாம் கொடுக்கும் தொந்தரவுகளால் தேனிக்கள் அழிந்து வருகின்றன.. 
இயற்கையை காப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை..

#AramSeiThamizha அறம் செய் தமிழா

நன்றி :

கருத்துகள் இல்லை: