31 டிச., 2020

சுற்றுச்சூழல் : மியாவாக்கி காடு வளர்த்தல்

இருங்களூர் ஊராட்சியில் அடர் காடு வளர்ப்பு (மியாவாக்கி) முறையில் மரக்கன்றுகள் நடும் பணிக்கு புறத்தாக்குடி பசுமை நண்பர்கள் குழுவினர் முதல்கட்டமாக 250 க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகளை இன்று ஊராட்சிமன்ற தலைவரிடம் கொடுத்த போது.

ஊராட்சியில் மரம் நடும் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் 
பசுமை நண்பர்கள் குழுவினருக்கு (புரத்தாக்குடி) நன்றிகள் & வாழ்த்துகள் 🎊

#இருங்களூர்ஊராட்சி 
#IRUNGALUR
#மியாவாகி 
#15ஏக்கர்
#150000மரங்கள் 
#TNGovernment 
#Miyawaki 
#விரைவில்

நன்றி : 

கருத்துகள் இல்லை: