22 ஏப்., 2021

கவிதை நேரம்

*******தமிழ் வாழ்க.*******

"இருந்தமிழே உன்னால்                  இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" .

-தமிழ்விடு தூது.

 "கன்னற் பொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு ; நானோர் தும்பி".

 - பாவேந்தர்.

 "உண்ணும் உணவும் பருகும் நீரும்
தமிழே ! தமிழே சாவா மருந்து !
தேனின் இனிமை! செழுமலரின் மணம்" .

-பாவேந்தர்.

18-4-2021.

கருத்துகள் இல்லை: